மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி!

அம்பாறை மாவட்டத்தின் உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார கம்பி ஒன்று உயிரிழப்பிற்கு காரணமான சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த புதன்கிழமை (ஜூலை 16) இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட…

சிறுமியின் வாழ்வை சீரழித்த சிறுவர்கள்!

உத்திரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரத்தில் ஒரு 14 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சோகமான சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 9ஆம் வகுப்பு மாணவி…

யாழ் வரும் அன்னபூரணி அம்மா வெடித்து சர்ச்சை!

தன்னை ஆதிபாராசக்தியின் அவதாரம் என சித்தரிக்கும், இந்தியாவின் சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான அன்னபூரணி, அடுத்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது வருகையை வரவேற்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அழைப்புப்பதிவுகள் வேகமாக பரவி வருகின்றன. இதனையடுத்து, யாழ்ப்பாணம் மற்றும் அதன்…

பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு.!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் ராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் #பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான பிரேரணை பாராளுமன்றில்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் விசாரணை குழுவொன்றை நியமிக்குமாறு முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஏப்ரல் 08 ஆம் திகதி பாராளுமன்றில் விவாதமின்றி சமர்ப்பிப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்றைய தினம் புதன்கிழமை…

அம்மா என்னை மன்னித்து விடுங்க விபரீத முடிவெடுத்த இளைஞன்!

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என தெரிய வருகின்றது . இருப்பினும், அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதம் ஒன்றும்…

மட்டக்களப்பில் பரீட்சை பெறுபேற்றுக்கு காத்திருந்த மாணவி மரணம்!

மட்டக்களப்பு- தாழங்குடாவை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அலோசியஸ் ஸ்பெக் அக்ஷனா என்கின்ற (வயது 19)மாணவியே சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பெறுபேற்றுக்காக காத்திருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக…

சிகிரியாவை பார்வையிட சென்ற பிரித்தானிய பிரஜை மரணம்!

சிகீரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 78 வயதுடைய பிரித்தானிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உயிரை காப்பாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள்…

சனிபகவான் பணத்தை கொட்டப் போகிறார் அதிஷ்டம் பெறும் ராசிகள்!

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பயணம் செய்யும். மனித வாழ்க்கையில், நவகிரகங்களின் தாக்கம் பெரிதும் பங்கு…

யாழில் மயங்கி விழுந்து ஆசிரியர் மரணம்!

யாழ் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 53 வயதான பாடசாலை ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பாடசாலையில் பெற்றோர்களுடன் சந்திப்பு இடம்பெற்ற வேளையிலே இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த ஆசிரியை…